இதையே ஒரு முஸ்லிம் கூறி இருந்தால் , இவன் அல்கொய்தா ,லக்கசல் தொய்பா , அல் உம்மா என பல பெயரிட்டு பிரபலபடுத்தி இருக்கும் பாப்பானிய நாளேடுகளும் ,இந்துத்துவ ஊடகங்களும்.அதுமட்டுமல்லாம் இந்த பண்டார பரதேசி 5000 கோடிக்கு அதிபதி, தெருக்கோடியில் இருந்தவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பல கோடி .இதை கூட பாப்பனிய நாளேடான தினமலம் (மலர்) வெளியிட்டுள்ள செய்தியில் “யோகாகுருவுக்கு இவ்வளவுதான் சொத்து , ஆயிரத்து நூறு கோடிதான் “ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது . இதுமட்டுமல்லாமல் இந்த பண்டாரம் போலி மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சில வகை ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த பண்டாரம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. அது போல மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அவர் உரிய வகையில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுல இந்த மூஞ்சு ஊழல ஒழிக்க போகுதாம். இன்னும் தோண்ட தோண்ட என்னவெல்லாம்வெளிவருமோ தெரியவில்லை .
இவ்வளவு அனைத்தும் வெளிப்படையாக தெரிந்த பின்னும் அரசு ஊழியர்களான காவல்துறையை தாக்க 11,000 பேருக்கு ஆயுத பயிற்சி கொடுப்பது தெரிந்தும் அரசு வாய் மூடி மவ்னம் காப்பது வேடிக்கையாக இருக்கிறது .
1 comments:
ஒரு ஏழை சாமியாரிடம் என்னையா தகராறு ? செடி வளர்ப்பது எப்படி முக்கியமோ முடி வளர்ப்பதும் அத்தனை முக்கியமே .. தாடி வளரும் போதே கோடியும் வளரும் என்ற தத்துவம் புரியாத அப்பாவி ஆசிரியரே .. உம் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு நீரும் பயிற்சியில் சேரும் ..பலான பலான பலன்கள் கிட்டும்..
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!