தற்போதைய செய்திகள்:

Jul 5, 2011

சூட்கேசில் தப்பிக்க நினைத்த கைதி ....


மெக்சிகோ நாட்டு சிறையில் ஒரு பெண் தன் வருங்கால கணவரை சூட்கேசில் வைத்து தப்பிக்க வைத்து தப்பிக்க வைத்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டு ஒரு பெண் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும்  தன் வருங்கால கணவர் ராமிரெசை சந்திக்க சிறைக்கு சென்றார்.

அங்கு அவரை சந்திட்ட்விட்டு திரும்பும் பொழுது அவரிடம் ஒரு வித பதட்டமும்,பயமும் தென்பட்டது மேலும் அவர் வைத்து இருந்த சூட்கேசும் புடைத்து கொண்டிருந்தது .இதனை கண்டு சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அந்த சூட்கேசை சோதனையிட்ட பொழுது பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அந்த பெண் தன் வருங்கால கணவரை அந்த சூட்கேசில் வைத்து கடத்த முயற்சி செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!