தற்போதைய செய்திகள்:

May 24, 2011

மஞ்சள் போய் வெள்ளை வந்தது டும்..டும்..டும்..





டைப்பெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்வியில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிய கலைஞருக்கு அதிலிருந்து மீள்வதுக்குள் கனிமொழி கைது என்னும் மரண அடி.இப்படி அடிமேல் அடி வாங்கியதால் மனுசரு ரொம்ப நொந்து போய்ட்டாரு..


இப்படி எல்லாத்துலயும் துண்டு விழுதேனு அழுது புலம்பும் போது தான் அவருக்கு ஜோசியக்காரர் சொன்ன துண்டு மேட்டர் நியாபகம் வந்திருக்கு...இந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாடியே ஜோசியக்காரன் சொல்லி இருக்கான் மஞ்சள் துண்டு இந்த தேர்தல உமக்கு ராசியில்லை வெள்ளை துண்டுக்கு மாருங்கனு. அதுக்கு இந்த பகுத்தறிவு கலைஞர் சொல்லிருக்காரு திடீர்னு மாத்துனா நல்லாருக்காதுய்யா அப்படினு சொல்லி தட்டி கழித்துவிட்டார்.


தேர்தல் தோல்வி, கனிமொழி கைது என்ற தொடர் மரண அடிகளால் பயபுள்ளை வெள்ளை துண்டுக்கு மாரிட்டு.கனிமொழியை பார்ப்பதற்கு திராவிடம் பேசும் கலைஞர் வெள்ளை துண்டோடுதான் டெல்லிக்கு போனாரு.


திராவிடம்,பெரியார் தொண்டர்,கடவுள் இல்லை என்று மக்களை ஏமாற்றி மக்க்ள் தலையில் துண்டு போட நினைத்தவருக்கு.. மக்களே அவருடைய துண்டை உருவுனத பார்க்கும் போது இந்த ரணகலத்திலயும் குதூகலமாத்தான்பா இருக்கு...

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!