தற்போதைய செய்திகள்:

Jun 6, 2011

குருட்டு மோடியே கண் திறந்து பார்!!

  பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

  * இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே தேசபிதா காந்தியை கொன்றாரே...  அந்தநாள்!

* உங்கள் தலைமையில் குஜராத் இனப்படுகொலைகளை நடத்தி, ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்தீர்களே,...அந்தநாள்!

* நீங்கள் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் ரத யாத்திரை என்று ஒரு ரத்த யாத்திரை நடத்தினார்களே ... அந்தநாள்!


* மீரட், பாகல்பூர், பீவாண்டி, மும்பை, குஜராத், இப்படி இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி சிறுபான்மை மக்களை கொன்று குவித்தார்களே, ...அந்தநாள்!

* உங்கள் காவி பயங்கரவாதிகள் 'ஒரிசாவில் கிறிஸ்தவ பாதிரியாரையும், அவர் குழந்தைகள் இருவரையும்' கொடூரமாக எரித்து கொன்றார்களே .. ...அந்தநாள்!

* கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கி, கன்னியாஸ்திரி பெண்கள் கற்பழிக்கப்பட்டார்களே...  அந்தநாள்,

* பாபர் மசூதி என்ற பிறமத வழிபாட்டு தளத்தை உடைத்து, இந்தியாவின் மதச்சார்பின்மையை சீர் குலைத்தார்களே ... அந்தநாள்!

* உங்கள் "ஹிந்துத்துவா காவி ஆட்சியை" இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டும் என்று மேலேகன் வெடிப்பு முதல் 'மக்கா மஸ்ஜித் வெடிப்புகள் வரை தொடர் குண்டு நடத்தினார்களே ...அந்தநாள்,!

* இவையெல்லாவற்றையும் மறைக்க பாபா ராம்தேவ் என்ற ஓலை பாம்பை அனுப்பி, ஊழல் ஒழிப்பு நாடகம் போடுகிறீர்களே ஏன்?

இந்த பாபா ராம்தேவ்க்கு 1100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.  இவரே ஒரு ஊழல் சாமியார் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம்  இந்த ஊழல் எதிர்ப்பு என்பதே ஹிந்துத்துவாவை இந்தியாவில் நிலை நிறுத்தும் ஒரு பார்பன தந்திரமே அல்லாமல் வேறில்லை. இந்த நரபலி நாயகர்களை கடும் சட்டம் கொண்டு ஒடுக்க வேண்டும்.



நன்றி- சிந்திக்கவும்.நெட்

1 comments:

Buhari Shareef said... [Reply]

muthuvappa kaaka..great job done..Hats off to u!Congrats...
i m happy to watch your new website & expecting more kayalpatnam news better than other websites & cinema kisukisu also.
Keep your grip on...(GULKUSMA)
Wishing you luck & success..
salam

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!