இறந்த உடல்கள் ரியாத் சுமைஸி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
கேரளாவைச்சார்ந்த 5 நபர்கள், கர்நாடகாவைச்சார்ந்த ஒருவர் மற்றும் நேபாளத்தைச்சார்ந்த ஒருவரும் இந்த தீவிபத்தில் இறந்துவிட்டனர். கோழிக்கோட்டைச் சார்ந்த முஹம்மது அலி தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து அறைகளில் 50 பேர் தங்கியிருக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான வசிப்பிடத்தில்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
மரணித்த ஆறு பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களும் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்படும் என்றார்.
கேரளாவைச்சார்ந்த 5 நபர்கள், கர்நாடகாவைச்சார்ந்த ஒருவர் மற்றும் நேபாளத்தைச்சார்ந்த ஒருவரும் இந்த தீவிபத்தில் இறந்துவிட்டனர். கோழிக்கோட்டைச் சார்ந்த முஹம்மது அலி தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து அறைகளில் 50 பேர் தங்கியிருக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான வசிப்பிடத்தில்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
மரணித்த ஆறு பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களும் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்படும் என்றார்.
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!